Thursday, February 11, 2010

அவினாசியில் TNTCWUஅமைப்பு தின கொண்டாட்டம்


தொழர் உசேன்கான் கொடியேற்ற தோழர் கணேசன் கோசமிட்டு தலைமையேற்க விழாவை தோழர் கிருஷ்ணன் உன்னி துவைக்கிவைதார் மாநில நிர்வாகி தொழர் செல்லத்துரை அவர்கள் சிற‌ப்புரை நிகழ்த்தினார் ,அவ‌ர் பேசுகையில் இந்த அமைபினை நாம் ப‌ல‌ப்ப‌டுத்த வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் உள்ளோம்,க‌ட‌ந்த 10 ஆண்டுக‌ளாக ப‌ல்வேறு போராட்ட‌ங்க‌ளை நாம் மேற்கொண்ட‌த‌ன் காராண‌மாக‌தான் ரூ 700,900 மும் ச‌ம்ப‌ள‌மாக‌ வாங்கிக்கொண்டிருந்த ஒப்ப‌ந்த ஊழிய‌ர்க‌ள் இன்று ரூ 3000 வரை ச‌ம்ப‌ள‌ம் பெறும்சூழ்நிலைமை உருவாகிஉள்ள‌து,ந‌ம‌துப‌ய‌ண‌ம் இன்னும் முடிய வில்லை இன்னும் நீண்ட நெடிய ப‌ய‌ண‌த்தை நாம் க‌ட‌க்க‌வேண்டியது உள்ள‌து.ந‌ம‌து இல‌க்கு குரூப் டி க்கு உண்டான ச‌ம்ப‌ள‌த்தை பெருவ‌து ம‌ட்டும‌ல்லாது நிர‌ந்த‌ர‌ம் ஆவ‌தும்தான்.வேலை நிர‌ந்தரமாக உள்ளது ஆனால் பணி நிரந்தரமாகாமல் இத்தனை வருடம் ஆகிவிட்டது இருந்தபோதிலும் நிரந்தரம் என்பது நமது லட்சியமாக கொண்டு முழுமூச்சாக செயல்படுவோம் .அந்த‌வ‌கையில் ப‌ல‌போராட்ட‌ங்க‌ளை செய்து பாண்டிச்சேரியில் போன‌ஸ் பெற்றுள்ள‌ன‌ர்அதுபோல் நாமும் பெற்வேண்டும்,நாகர்கோயிலில் முருகப்பன் என்ற‌ தோழ‌ர் இற‌ந்த‌த‌ற்கு குரூப் இன்சூர‌ன்ஸ்சில் ரூ.100000 பெற்றுத‌ந்த‌து ந‌மது ச‌ங்க‌ம்தான்,அதும‌ட்டும‌ல்லாது ரூ.1921 ஐ மாத‌பென்ச‌னாகவும் ரூ44,000 அரிய‌ர்சாக‌வும் பெற்றுத‌ன்த‌து ந‌ம‌து ச‌ங்க‌த்தின் பெருமையே ஆகும் இதில் நாக‌ர்கோயில் எம் பி தோழ‌ர் பெல்லார்மின் அவ‌ர்க‌ளின் பணியும் உதவியும் மகத்தானது பாராட்டத்தக்கது! நவம்பர் 2008 லிருந்து ஈபிஎஃப் ஈ எஸ் ஐ என சுமார் 21 ல‌ட்ச‌த்திற்கு மேல் பிடித்துள்ளன‌ர் இதுவ‌ரையில் க‌ணக்கு காட்ட‌ப‌ட‌வுமில்லை கொடுக்க‌ப‌ட‌வும் இல்லை இந்த‌பிர‌ச்சினை யை முக்கிய‌மாக ச‌ரிசெய்ய‌ப‌ட‌வேண்டும் இவ்வாறு கூரினார்
தோழ‌ர் க‌ணேச‌ன் ந‌ன்றி கூறி விழாவினை நிறைவுசெய்தார்