Saturday, February 6, 2010

CMDக்கு மனு


--
--
--
--
--
--

--
--
--
--

--

------நன்றி தினமலர்-------


23/01/2010 அன்று 3G சேவை துவக்க விழா கோவையில்நடைபெற்றது. அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்ளவேண்டுமென கோவைமாவட்ட சங்கம் அறைகூவ‌ல் விடுத்த‌த‌ன் பேரில் ஆயிர‌க்க‌ண‌க்கான ஊழிய‌ர்க‌ள் திர‌ண்ட‌ன‌ர். மாண்புமிகு தொலைதொட‌ர்பு துறை அமைச்ச‌ர் ஆ.ராசா அவ‌ர்க‌ள் 3G சேவையை துவ‌க்கி வைத்தார்.பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் தோழ‌ர்.PRந‌ட‌ராஜ‌ன்,CMDதிரு குல்தீப் கோய‌ல், CGMம‌ற்றும் ப‌ல‌ர் உரையாற்றின‌ர்.PGMதிரு மேத்யூ ந‌ன்றி கூறி முடித்துவைத்தார். அவ்விழாவில் மாவட்ட சங்கம் சார்பில் BSNL,CMDதிரு.குல்தீப் கோயல் அவர்களை சந்தித்து மனு கொடுத்தோம்." ஊதிய மாற்றம் ,அனாமலி , பதவி உயர்வு கொள்கை ஆகியவற்றை காலதாமதமின்றிஅமலாக்கவேண்டும், BSNLல் பணிபுரியும் ஒப்பந்தஊழியருக்குநீதிமன்ற தீர்பின் படி ஊதியம் அளிக்கபடவேண்டும் "ஆகிய கோரிக்கைகளைமுன்வைத்தோம்.மனுவை பெற்றுக்கொண்ட ஆவன செய்வதாக உறுதியளித்தார்.மாவட்ட சங்கநிர்வாகிகள் தோழர்கள் வெங்கட்ராமன்ஜேசுதுரை ,சந்திரசேகரன்,மாரிமுத்து,ராஜேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்


வாழ்த்துக்களுடன்
செய்தி வழங்கியவர்
Sசுப்ரமணியம்
BSNLEU
கோவை மாவட்ட செயலர்