Wednesday, March 31, 2010

திருப்பூர் பெருமாநல்லூர் கோவில் திருவிழாவில் பொதுமக்களுக்கு நீர் மோர்

பி எஸ் என் எல் ஊழியசங்கம் ,தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்ப‌ந்த தொழிலளர் சங்கம் இணைந்து திருப்பூர் பெருமாநல்லூர் அருள் மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் குண்டம் மற்றும் தேர் திருவிழா விற்கு வரும் பொதுமக்களுக்கு பெருமநல்லூர் தொலைபேசி நிலையம் முன்பு தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கப்பட்டது .நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலளர் சங்க கோவைமாவட்ட தலைவர் முத்துகுமார் ,அமைப்புசெயலர் ஐ எஸ் சுந்தரக்கண்ணன் ,பி பி புதூர் கிளை செயலர்இரா.தங்கராஜ் ,தோழர் சி.துரைசாமி,தோழர் சொந்திரவேல் ,பி எஸ் என் எல் இ யூ கோவை மாவட்ட உதவிச்செயலர் முகமது ஜாபர் ,கே.விஸ்வநாதன்,தோழர் பி.ராஜெந்திரன் கோவை,ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்