Friday, April 23, 2010

காலவரை யற்ற பட்டினிப்போர்

செய்தி :- தின தந்தி





















































கடந்த பத்து ஆண்டுகளாக மாற்று தலுக்கு விண்ணப்பித்தும் நிர்வாகம் கண்டு கொள்ளாததைகண்டித்து இன்று முதல் காலவரையற்ற "பட்டினிப்போர்நடைபெறுகிறது.இப்போராட்டத்தை தோழர் மனோகரன் கொசமிட்டுட்டார்,மாநில தலைவர் தோழர் மாரிமுத்து ,ஆரப்பித்து வைத்தார்,மாவட்டதலைவர் தோழர் சக்திவேல் ,மநில அமைப்பு செயலர் சி ராஜேந்திரன் ,மாவட்ட உதவிதலைவர் தோழர் அ முகமது ஜாபர் ,பி பி புதூர் கிளை செயலர் அண்ணாதுரை,திருப்பூர் கிளை செயலர் ராமசாமி,கே பி புதூர் கிளை செயலர் கந்தசாமி ,மற்றும் பலர் வாழ்த்தி பேசினர்,
மாநில உதவிதலைவர் தோழர் பி சம்பத் ,மாவட்ட செயலர் தோழர் சுப்பிரமணியம் ,மாவட்ட உதவி செயலர் தோழர் கே சந்திரசேகர் ஆகியோர் காலை பத்துமணி மதல் உண்ணாவிரததில் ஈடுபட்டனர்.சுமார் ஐநூறு பேர் கலந்துகொண்டு சிறப்பித்த்னர்























































புகை பட உதவி :- தோழர் .தங்கராஜ்,பி பி புத்தூர் திருப்பூர்